ஊத்துமலை மற்றும்சுற்று வட்டார பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு உற்சாக வரவேற்பு:-
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஊத்துமலை பகுதிகளில் தேமுதிக மாவட்ட தலைவர் பழனி சங்கர் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தந்தார்;-
அவருக்கு அரசு ஒப்பந்ததாரரும் ஊத்துமலை அதிமுக கிளை செயலாள ருமான செல்லத் துரை தலைமையில் முத்தரசு முன்னிலையில்
ஏராளமான பெண்கள் அவருக்கு இரட்டை விரலை காட்டியும் முன்னாள் முதல்வர் ஜெயாலலிதா அம்மா அம்மா என பெண்களும் பொதுமக்களும்
உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அதனையெடுத்து சோலைசேரி கிராமத்திற்கு வாக்குகள் கேட்டு சென்றார் அங்கே அதிமுக கிளைச் செயலாளர் எம் எம் சாமி தலைமையிலும் பெருமாள் மற்றும் பெண்கள் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது
அதனை அடுத்து கருவந்தா கிராமத்திற்கு வாக்கு கேட்டு சென்றார் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக கிளைச் செயலாளருமான தேனியல் தலைமையில்
பெண்கள் உற்சாகமாக குழவையிட்டு வரவேற்றனர்.
அதனையெடுத்து அச்சன்குட்டம் கிரமத்திற்கு சென்றார் அங்கு அதிமுக கிளை செயலாளர் வெள்ளத்துரை தலைமையில் மேளங்கள் முழங்க அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வீராணம் வேல்முருகன், ஊத்துமலை சமுத்திரபாண்டி,
ஊத்துமலை கிளை நிர்வாகிகள் எஸ் கருப்பசாமி,
பிச்சைகனி, சுப்பிரமணியன், மந்திரம்
கருப்பசாமி கருவந்தா கிளை அதிமுக நிர்வாகிகள்
ரமேஷ் , துரை,சோலைசேரி தேமுதிக, கிளை செயலாளர் கே. ராமர்,வீராணம் எஸ்டிபிஐகட்சி நகர தலைவர் எஸ் கே சேட் மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் பாப்புலர் ஹக்கீம், நகர துணை செயலாளர் முகமது தமீம் , நகர பொருளாளர் இஸ்மாயில் மற்றும் செயல்வீரர்கள் இப்ராஹிம் ,சதாம் உசேன், நவாஸ் கான், புகாரி தங்கள், உதுமான் கனி, முகமது அலி ஜின்னா , சையது இப்ராஹிம் ,அசாருதீன், முகமது அன்சாரி, அமீர், செக் மைதீன், மாலிக், சேக் , அனிபா , மற்றும்கூட்டணி கட்சினர் உடனிருந்தனர்.