திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூட்ஸ் தேர்தலில் போட்டியிடுகிறார்
இந்திய கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஆலங்குளத்தில் நடைப்பெற்றது.
ஆலங்குளம் தொகுதி உயர் மட்ட தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சரும் சுரேஷ் ராஜன்,தலைமை தாங்கினார் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலடி எழில்வாணன்,பொன்செல்வன்,ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யாவும் மணிகண்டன்,கலை இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் ஆலடி சங்கரைய்யா,
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் கோவிந்த பெரிடி.கே. பாண்டியன்,நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் திமுக நகர செயலாளர் எஸ் பி டி நெல்சன் வரவேற்புரை யாற்றினார்.
தமிழக நிதி அமைச்சர் தங்க தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.
நிகழ்வில்திமுக ஒன்றிய செயலாளர்கள்
சிவன் பாண்டியன். ஜெயக்குமார் மகேஷ் மாயவன், பேரூர் கழகச் செயலாளர் ஜெகதீசன், குமார்
முன்னாள் ஒன்றிய செயலாளர் குமார், பொறுப்பு குழு உறுப்பினர்கள் கதிர்வேல், சமுத்திர பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர், மணிகண்டன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிமாறன்,விவசாய அணி நிர்வாகி அய்யணர் குளம் முத்துப் பாண்டி. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்
கலை இலக்கிய தொகுதி தலைவர்.லிவிஸ்டன், கடையம் வட்டார தலைவர் அழகுதுரை,முருகன்,
பேச்சாளர் மகேஸ்வாயன் ,கிராம கமிட்டி தலைவர் மாரியப்பன் ஜேசுராஜன், விமல்,நல்லூர் நடராஜ், குறிப்பன்குளம் சின்னதம்பி , கடங்கனேரி,ஆராட்சி மணி எம்ஜி ஆர் மக்கள் கட்சி நிறுவனர் மேஜர் ரவிக்குமார்,உக்ரமசிங்கம், மாயை சுப்பிர மணியன்,
தமிழ் புலிகள் கட்சி சார்பில் கார்த்திக் , சத்தியகலா,
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், பாபுவாசன், கங்கை எட்டப்பன், அன்பு,
ஆதி தமிழர் கட்சி ஆதவன், சமத்துவ கழகம் நிர்வாகி தளபதி ராஜா, ஆதிதமிழர் சிபிஎம் பாலு, மநித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கடையம் ஒன்றிய
செயலாளர் சலீம்,தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சித்தீக் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரிபாய் ஆலிம் , உள்பட பலர் கலந்து கொண்டன் .
முடிவில்
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை நன்றியுரை வழங்கினார்.