உசிலம்பட்டி &சோழவந்தான் சட்டமன்ற தொகுதி கிராமங்களில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வம் வாக்கு சேகரிப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட முதலைக்குளம் நரியம்பட்டி கொடிக்குளம் விக்கிரமங்கலம். உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேனி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர் தங்க தமிழ் செல்வம் நேற்று பொதுமக்களிடயே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்
.அப்போது செல்லம்பட்டடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் மாவட்ட விவசாய அணி நிர்வாகி பிடி.மோகன். எஸ்.ஓ.ஆர். தங்கபாண்டி. மகளிர் அணி சங்கீதாபிரபு.கிளை. நிர்வாகி மூக்கன். ஜெயக்குமார். பாண்டி. உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்
.இதேபோல் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி பேரூர் மற்றும் கரட்டுபட்டி இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம். உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ் பொதுமக்களியே திறந்த வேனில் நின்றபடி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது வெங்கடேஷன் எம்.எல்.எ. பேரூர் செயலாளர் பால்பாண்டடி முன்னாள் திமுக அமைப்பாளர் ஊராட்சி தலைவருமான பண்ணை செல்வம் நாச்சிகுளம் பாஸ்கரன்.ஒன்றிய கவுன்சிலர் தியாகு முத்துபாண்டி..மாவட்ட நிர்வாகி சேகர். அயூப்கான்.உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்