மதுரை:உசிலம்பட்டி தொகுதி விக்கிரமங்கலத்தில் இன்று நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவ்வழியே தனது இருசக்கர வாகனத்தில் வந்த விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் உரிய. ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட. ரூ2,00,000 த்தை பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்து.உசிலம்பட்டிRDO-விடம் ஒப்படைக்கப்பட்டது.