சத்தியமங்கலம் நகராட்சி யில் உள்ள கோட்டுவீரம் பாளையம் பகுதியில் ஈத்கா சிறப்பு தொழுகை நடைபெற்றது…

இதில் அதிமுக சத்தியமங்கலம் நகர கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து நோம்பு இருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய மக்களிடம்

ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தும் அதிமுக வினர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *