கோவை கே பி ஆர் கல்லூரியில் பாரா த்ரோபால் பெடரேஷன் ஆப் இந்தியா ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவனர் மற்றும் தலைவர் சரன்ஸ் மருத்துவமனைகள் டாக்டர் சரண் மருத்துவக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் பாராலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டது (சர்வதேச பாரா த்ரோபால் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது).பாரா த்ரோபால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக சிந்தாமணி அரங்கில் டாக்டர் சரண் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பாரா த்ரோபால்டெக்கரேஷன் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் ஆல்பர்ட் பிரேம்குமார்,பாரா டிடி தலைவர் செல்வி,பொதுச்செயலர் (pwpc)
திவ்யா சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.