விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் ஸ்ரீ தினேஷ்குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்தப் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் அவரது பிரச்சாரத்தில் அண்ணாமலையின் நாக்கு வெட்டப்பட வேண்டும் என்று தொண்டர்கள் இடையே கூறி கொலை முயற்ச்சி தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய இவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் மனுவை பாஜகவினர் கொடுத்தனர்.

பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர். வழக்கறி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஆர்ஆர்கே செந்தில். மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியம். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா,பட்டியல்அணி மாவட்ட பொருளாளர் ராதிகா,நகர பொருளாளர் ஆதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகப்பன்,வழக்கறஞர் ரஜினிகாந்த்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயளாளர் தரணி,மாவட்ட நகர நிரவாககள் மதி,ராமசந்திரன்,தண்டபானிஜயர், ஜெயசந்திரன்,டில்லிபாபு,சரவணன்,சக்திவேல்,நாகராஜ்,பூங்கொடி,கொளரி,மற்றும் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்…..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *