செங்கம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேஏரி கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (28)என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தால் 7 லட்சம் ரூபாய் இழந்த மன உளைச்சலில் இருந்துவந்த பாலமுருகன் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவருக்கு ரவீனா என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *