திருப்பூர் மாவட்டத்தில் 226 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன இந்த கடைகளில் தினமும் சராசரியாக 2 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தீபாவளி பொங்கல் ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நேரத்தில் இந்நிலையில் தமிழக முழுவதும் கடந்த மாதம் முதல் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பீர் விற்பனை அதிகரித்துள்ளது அதாவது பிராந்தி போன்ற மதுவைகளை காட்டிலும் பீர் வகைகளை மது பிரியர்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்
இது குறித்து டாஸ்மார்க் ஊழியர்கள் கூறும்போது டாஸ்மார்க் கடைகளில் சாதாரண நாட்களை விட பண்டிகை நேரத்தில் மது விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும் அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் பிராந்திவிஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கோடை காலமான மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பிராதிகளை விட பீர் வகைகள் விற்பனை அதிகமாக நடைபெறும் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளது
இதனால் பிராந்திரம் போன்ற மதுபானங்களில் அருந்தி வந்த மது பிரிவுகள் தற்போது பீருக்கு மாறி விட்டனர் இதன் காரணமாக பீர் வகைகள் விற்பனை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரித்து உள்ளது என்று நம்மிடம் கூறியுள்ளார்கள்