கோடைக்காலம் துவங்கிய நாள்முதல் சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டு வந்தது. இந்நிலையில் மே-8 ஆம் தேதியான காலை பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரம்பலூர் நகர்பகுதி, குரும்பலூர்,திருப்பெயர்,அம்மாப்பாளையம்,அருமடல்,செங்குணம்,கல்பாடி மற்றும் மேலும் சில சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *