தென்காசி நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மூன்று இடங்களில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாநில பொதுசெயலாளர் எஸ்.மைதீன் சேட்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் நைனார் முஹம்மது, மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப், மாநில தொண்டரணி து.செயலாளர் கோ.கோ அலி, தலைமை கழக பேச்சாளர் கொலம்பஸ் மீரான், . நகர செயலாளர் களஞ்சியம் பீர், ஆதம் பின் ஆஷிக், நகர பொருளாலர் சாகுல் ஹமீது, நகர துணை செயலாளர் ஜாபர் ஷெரீப், அப்துல் முஸவ்வீர், அப்துர் ரஹ்மான் ஜாபர் உஷேன், ஹபீப் ரஹ்மான், ஹக்கீம் மற்றும் தென்காசி நகராட்சி 9, 11 மற்றும் 22வது வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.