எலச்சிபாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன்ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்