தமிழகம் முழுவதும் இன்று வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம் 94.77% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8 வது இடத்தை பெற்றுள்ளது. 

இதில் 4289 மாணவர்களும், 3576 மாணவிகள் என 7865 பேர் தேர்வு எழுதிய நிலையில் 3985 மாணவர்களும், 3469 மாணவிகள் என 7454 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *