தேனி அருகே உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள உப்புக்கோட்டைகிளை நூலகத்தில் புர புரவலர் சேர்க்கை தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலர்கள் சேர்க்கும் பணி சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தன்னார்வலரும் வழக்கறிஞருமான நூலகத்தில் தன்னைப் புரவல ராக இணைத்துக் கொண்டார்
இந்த நிகழ்ச்சிக்கு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நூலகர் சந்திரசேகரன் நூலக அடையாள அட்டையை வழங்கி வாழ்த்தினார்