கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, அவர்கள் தலைமையில் (07.06.2024) அன்று நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், வந்தனா கர்க்,
மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *