பெரம்பலூர்

குன்னம் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் ரூ.2.09 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *