குறும்பட இயக்குனருடன் சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி இணைந்து நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், எழுத்தாளர் விவேக் ராஜ், பரவை சிவாஜி மணி, முத்து மகேஸ்வரன், முருகன், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பாக்கியலட்சுமி, வழக்கறிஞர் சோனு, காஞ்சனா, வனஜா, நந்தினி மற்றும் பலர் கலந்து கொண்டு கலைத் துறையைப் பற்றி கலந்துரையாடினார்கள்.
கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.