வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் அறிமுக நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார் அவர்களை நகைச்சுவை மன்ற தலைவர், செயலாளரும், பட்டி மன்ற நடுவரும், நடிகரும், சமூக சேவகருமான முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறினார்.

உடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் நகைச்சுவை மன்ற அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, அக்ரி ஆறுமுகம், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், நாகராஜன், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, புனிதா இருந்தனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *