திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பள்ளிக்கல்வித்துறை திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேமர்பாட்டுக்கழகம்
நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக பழனி சார் ஆட்சியர்.கிஷன் குமார்
நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயம் மற்றும் சுப்ரமணியம் கல்லூரியின் சுப்பிரமணி மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாத மாணவ, மாணவிகளுக்கு, உயர்கல்வி படிக்க அரசு சார்பில் ஊக்கத் தொகையுடன் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான ஆணையை மாணவர்களுக்கு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *