ராஜபாளையம்

  எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் விருதுநகர் மண்டல கல்லூரிகளின் இணை ஆசிரியர் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரசு  கலை  மற்றும்  அறிவியல்  கல்லூரி , சாத்தூர் , கௌரவ  விரிவுரையாளார்  டாக்டர் எம். சரவணன்  "பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறுவதற்கு  கணிதத்தின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார் . பல்வேறு கல்லூரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.

கல்லூரி தாளாளர் திரு. எ .கே.டி. கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் டாக்டர் S. ஜமுனா மற்றும் கல்வி ஆலோசகர் திரு.G.சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்கள். கணிதத்துறைத் தலைவி திருமதி P. மீனாட்சி அவர்கள் அறிமுக உரையாற்றினார். உதவி பேராசிரியர் திருமதி B. ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாணவி கௌசல்யா நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *