கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா, 62-வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.

அதன் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐ.ஜி பிரேம்ஆனந்த் சின்கா தலைமையில் ராமநாதபுரம் டிஐஜி அபினவ்குமார், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஸ் உள்ளிட்ட காவல்துறையினர் பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பொதுமக்கள் தரிசிக்க செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *