தஞ்சாவூர்
தஞ்சையில் 1976 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பில் ஒன்றாக படித்த மாணவர்கள் “50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் குடியரசு தினமான இன்று சந்தித்து பள்ளிபருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டவர்கள். தாங்கள் 1976 ம் ஆண்டு படித்த 10 ம் வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியவர்கள் தங்கள் ஆசிரியர்களை கெளரவுரவப்படுத்தி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *