தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தாராபுரம் மத நல்லிணக்க குழு மற்றும் ஸ்ரீ தில்லாபுரி அம்மன் அன்னதான குழு இணைந்து பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சமூக சேவை சிவசங்கர் கவி ஸ்ரீ முனியப்பன் புளிய மரத்துக்கடை சாமி மெஸ் பெருமாள் சாமி பொன்ராம் விஜயகுமார் மொய்தீன் பாஷா, ஷாஜகான், சாகுல் ஹமீது, வங்கி அப்பாஸ் அலி முத்தரசு மற்றும் பலர் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *