நீர்மோர்பந்தல் திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ். அவர்கள் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்உடன் காவல் துறையினர்