செய்தியாளர் வெங்கடேசன்

நெமிலி தக்கோலம் கூட்ரோட்டில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு கழக அரசின் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் தக்கோலம் கூட்ரோடு அருகில்
நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சயனபுரம் எஸ்ஜிசி பெருமாள் முன்னிலை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுந்தராம்பாள் பெருமாள்,ஒன்றிய நிர்வாகிகள் பா.செ.நரசிம்மன் ஏ. சீனிவாசன் சாவித்திரி சுந்தரவடிவேல் சி.ஜி. சண்முகம் க.தே. தனசேகரன் ஜெ. தசரதன், வரவேற்புரை நிகழ்த்தினார்கள்
வழக்கறிஞர் ஏ. ஜானகிராமன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர் SRB ரமேஷ்,

இதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி
கலந்து கொண்டு பேசினார் இதில் தலைமை கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம்
வி. ஆர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன்
தக்கோலம் தலைவர் பேரூராட்சி செயலாளர் எஸ். நாகராஜன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ். முரளி வழக்கறிஞர் Y.பாபு கழகத்தினர்கள் பேரூர்,ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதில் இறுதியாக நிகழ்ச்சி முடிவில் மாவட்ட பிரிதிநிதி கே.சுரேஷ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *