Month: August 2023

சீர்காழியில் பள்ளி மாணவர்களுடன் சந்திராயன் 3 உந்துவிசை இயக்குனர் மோகன் குமார் கலந்துரையாடல்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் பள்ளி மாணவர்களுடன் சந்திராயன் 3 உந்துவிசை இயக்குனர் மோகன் குமார் கலந்துரையாடல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார்…

மகளிருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் மனவெலி பகுதியை சேர்ந்த சுமார் 150 மகளிருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கான அடையாள…

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல்

கோவை தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள்…

வலங்கைமானில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட வேண்டும்-இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம்

வலங்கைமானில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட வேண்டும் என ஆலங்குடியில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலங்கைமான் ஒன்றிய13-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம்…

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே…

பெரம்பூரில் அன்னை தெரசா பிறந்தநாள்

திருவள்ளூர் பெரம்பூர் ரமணா நகரில் தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழி ப்புணர்வு சங்கத்தின் சார்பில் தலைவர் மணி ஏற்பாட்டில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா…

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4…

மணலி பகுதியில், ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது

மணலி பகுதியில், ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவொற்றியூர். சென்னை, மணலி. சின்ன மாத்தூர், பெருமாள் கோவில் தெருவை…

சிலிண்டர் விலை குறைப்பு பெண்கள் வரவேற்பு

பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று…

பண்டிகாவனூர் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அவசரக் கால விழிப்புணர்வு

திருவள்ளூர் பண்டிகாவனூர் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தென் மண்டல குழாய் பாதைகள் நிறுவனத்தின் அவசர கால ஒத்திகை மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடைப்பெற்றது.…

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை…

மினி பஸ் சேவையை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை.

கோவை மினி பஸ் சேவையை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி, அவரது…

கொஞ்சம் ஹைக்கூ. கொஞ்சும் சென்ரியு. நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

கொஞ்சம் ஹைக்கூ. கொஞ்சும் சென்ரியு. நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி,…

சிரிப்போடு சேர்த்து சிந்தனையும் விதைக்கலாம்! கவிஞர் இரா. இரவி.

சிரிப்பு! கவிஞர் இரா. இரவி. நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்றோநான் தற்கொலை செய்திருப்பேன் என்றார் காந்தியடிகள்! கவலைகளை மறந்திட உதவிடும் சிரிப்புகள்ளங்கபடமற்ற குழந்தையின் உள்ளத்தில் சிரிப்பு!…

கர்ணனுக்கு இணையான வள்ளல் கலைவாணர்-கவிஞர் இரா. இரவி

கலைவாணர் !கவிஞர் இரா. இரவிநான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் ! வாரி வாரி வழங்குவதில் கலைவாணர்வள்ளல் பாரி ஓரி வரிசையில் நின்றவர் !…

நாகரீகக் கோமாளி’ என்.எஸ். கிருஷ்ணன்-முனைவர் நிர்மலா மோகன் !

இன்று நாகரீகக் கோமாளி’ என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் ! முனைவர் நிர்மலா மோகன் ! தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள்…

நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

நாமக்கல் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், இராசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் -மாவட்ட கண்காணிப்பு அலுவலர்…

மாணவிகள் தங்கியுள்ள விடுதிகள்- அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு

பொன்னேரி மாணவர் விடுதியில் சிற்றுண்டி ருசித்து ஆய்வு செய்த அமைச்சர். திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் உள்ள ஆதிதிராவிடர் நலம்…

பாபநாசம் அருகே மரம் விழுந்து மாணவி இறப்பு-எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மரம் விழுந்து மாணவி இறப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல்…

ஆண்டிமடம் அருகே இடி தாக்கியதில் இரண்டு பசு மாடுகள் பலி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஆண்டிமடம் அருகே இடி தாக்கியதில் கட்டுதறியில் இருந்த இரண்டு பசு மாடுகள் பலியான சம்பவத்தால் அந்தப் பகுதியில் விவசாயிகள் மத்தியில் பெரும்…

பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்த்து ஆறுதல் சொல்ல வில்லை முதலமைச்சர்-பி ஆர்.பாண்டியன் கண்டனம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் கண்டனம்… தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில…

ஆலங்குளம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் வட்டார போட்டிகளில் சாதனை

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி…

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில்நடைப்பெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்…

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான கூலித்தொழிலாளி மகனுக்கு உதவித்தொகை

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான கூலித்தொழிலாளி மகனுக்கு உதவித்தொகை மாவட்ட திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்:- தென்காசி மாவட்டம், ஆய்குடி அருகேயுள்ள கண்டு கொண்டான் மாணிக்கம்…

அதிகரிக்கும் வெப்பநிலையால் வலங்கைமான் பகுதியில் செங்கல் உற்பத்தி மும்முரம்

அதிகரிக்கும் வெப்பநிலையால் வலங்கைமான் பகுதியில் செங்கல் உற்பத்தி மும்முரம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உற்பத்தி ஆகும் செங்கல்லுக்குதஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்டமாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நல்ல வரவேற்பு…

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீடில் ராக் வியூ பாய்ன்ட் பகுதிகளில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை நீலகிரி மாவட்ட நக்சலைட் தடுப்பு பிரிவு…

தென்காசியில் உலக சகோதரத்துவத்தை கொண்டாடும் ராக்கி விழா

தென்காசியில் உலக சகோதரத்துவத்தை கொண்டாடும் ராக்கி விழா மற்றும் பிரம்மாகுமாரிகள் நடத்தும் இராஜபோக தியான பயிற்சி மையத்தின் சார்பாக ரக்க்ஷாபந்தன் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் ஆட்சி அலுவலர்…

நன்னிலம் வட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள்- மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் வட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் .தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்…

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி. பேரூராட்சி நிர்வாகம் முன்பு…

தமிழக அரசு விவசாயிகளுக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது-ஆர். வேலுசாமி அறிக்கை

யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பதுபோல்”தமிழகஅரசு தற்போது அறிவித்த நெல்லுக்கு உண்டான ஆதாரவிலையுடன் ஊக்கத்தெகை நாமக்கல் தமிழக அரசு தற்போது அறிவித்த நெல்லுக்கு உண்டான ஆதார விலையுடன் ஊக்கத்தெகை…

டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகள் ஓணம் திருவிழா

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள – டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகள் ஓணம் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர் நாமக்கல் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் – மோகனூர் சாலையில்…

பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுக்கூட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுக்கூட்டம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து…

திமுக ஸ்டானின் அரசு டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது-விவசாய சங்கம் குற்றசாட்டு

திமுக ஸ்டானின் அரசு டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது என மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாய சங்கம் குற்றசாட்டு . மத்திய அரசு காரீப்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் ரெங்கசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சார்லஸ்ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார் அலங்காநல்லூர்…

வலங்கைமானில் ஆட்டோ-பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

வலங்கைமானில் ஆட்டோ-பைக் மோதியவிபத்தில் இருவர் படுகாயம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்தசந்திரசேகரபுரம் மேல பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மகன்தினேஷ் (30). இவர் லோடு ஆட்டோ வாடகைக்கு…

காட்டுமன்னார்கோவிலில் இடிந்து விழும் நிலையில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம்

காட்டுமன்னார்கோவிலில் இடிந்து விழும் நிலையில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சிறிய கட்டிடம் கட்ட கோரிக்கை காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி உட்பட்ட ஊராட்சி மன்ற கிழக்கு…

ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.. மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை…

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன்ஆலயத்தில் தூய்மை பணி

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன்ஆலயத்தில் தூய்மை பணி நடைப்பெற்றது.தமிழகத்தில் முதல்வர்மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர்,இந்துசமய அறநிலைத்துறையில் கடந்த 2ஆண்டுகளில் மட்டும் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் ஓணம் பண்டிகை வாழ்த்து

ஓணம் பண்டிகை வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

முன்னாள் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் நினைவு தினத்தை ஒட்டி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் நினைவு தினத்தை ஒட்டி பவானிசாகர் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் வர்த்தகபிரிவு தலைவர் சி.சங்கர் அவரது படத்திற்கு மாலை…

சீர்காழி அருகே இளைஞர் மேற்கொண்ட செயலை பாராட்டும் கிராம மக்கள்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஐந்தாயிரம் பனை விதைகளை விதைத்த இளைஞர்கள்.கடல் நீர் உட்புகுவதை தடுக்க இளைஞர் மேற்கொண்ட…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம் செய்தியாளர் சத்தியமூர்த்தி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின்…

திருவொற்றியூர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

திருவெற்றியூர் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் 287 மிதிவண்டிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்…

பழனியில் காவல் ஆய்வாளருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் ஜனநாயக இயக்கங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

தென் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி-பாவூர்சத்திரம் மாணவர்கள் சாதனை

தென்காசி தூத்துக்குடியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 52 பதக்கங்களை பெற்று தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். தூத்துக்குடி…

மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியில் மூன்று வேளை உணவு வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நிலா மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் மூன்று வேளை உணவு வழங்கும் விழா நடைப்பெற்றது ஸ்டார் ஆப் தமிழன், மற்றும் வெளிநாட்டு…

பெட்ரோல் பங்கில் பேட்டரிகள் திருடி சென்ற நபர்கள்- சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடித்த போலீசார்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியில் அதிகாலையில் பெட்ரோல் பங்கில் பேட்டரிகள் திருடி தோல் பட்டையில் வைத்து தூக்கிச் சென்ற நபர்கள். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடித்த போலீசார்.…

ஆற்றில் கருப்புக் கொடி ஏந்தி விவசாயி போராட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் ஆற்றில் கருப்புக் கொடி ஏந்தி விவசாயி போராட்டம் கூத்தாநல்லூர் அருகே நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செந்தில்குமார் என்ற விவசாயி…

தென்னையில் காண்டாமிருக வண்டு கடடுப்படுத்தும் முறை பற்றி செயல்முறை விளக்கம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் இடைகால் கிராமம் அருகே துரைசாமிபுரத்தில் விவசாயக்களுக்கு தென்னையில் காண்டாமிருக வண்டு கடடுப்படுத்தும் முறை பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் கலசலிங்கம்…

திருவாரூர் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அருகே அரசு நிலத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முப்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் என்பவரும் அதே…