Category: இந்தியா

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!

கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்! பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக…

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருது

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார்…

விவசாயிகள் நலனுக்காக செய்த சேவைகளை பாராட்டி வேளாண் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு விருது- அமைச்சர் வழங்கினார்

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி குமார பிள்ளை தெருவில், “இந்திய சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், வளர்ச்சி” என்ற ஹீடு இந்தியா அறக்கட்டளை சார்பில் “காரைக்கால் முதியோர் இல்லம்” என்ற…

தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக காயத்ரிதேவி நியமனம்

தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். தேசிய அனல் மின் கழகம் அலுவல்…

திண்டுக்கல் சபரிமலை அகல ரயில் பாதை சர்வே பணிக்கு ரூபாயில் 46 லட்சம் நிதி ஒதுக்கிய மத்திய ரயில்வே அமைச்சகம் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால…

ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது

இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ரஷ்யா உக்கரையின் போர் நடவடிக்கைகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது எனவும் உக்ரைனை போரில் ரஷியா திறமையுடன் எதிர்ககொண்டு…

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஜப்பான் நாட்டினர் வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்று விளங்கக்கூடிய புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில்வழிபாடு செய்தனர். ஜப்பான் இந்திய தொழிலதிபர் கோபால்பிள்ளை சுப்ரமணியன் வழிகாட்டுதலில் ஜப்பானிலிருந்து சிவனடியார் பால…

சர்வதேச சிலம்பப் போட்டியில் தமிழக பல்கலைக்கழக மாணவி தங்கம் வெள்ளி மெடல் வென்று சாதனை.

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40 ) அவரது மகள் ஜர்ஷிதா (வயது 17) இவர் பாடியநல்லூர் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில்…

திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை…

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்

மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26-பேர் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக கட்சியின் சார்பாக மதுரை…

ராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக…

மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநாடு- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அழைப்பு

செங்கல்பட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மே-5-ல் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. பிரம்மாண்ட மாநாட்டிற்கு…

தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி

கோவை காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

காஷ்மீரில் உயிரிழந்த இந்தியர்களுக்கு வால்பாறை பாஜகவினர் சார்பாக புஷ்பாஞ்சலி

கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு…

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தோர்க்கு 26 தீபம் ஏற்றி அஞ்சலி

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல் :9842427520. பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் உயிரிழந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 26 தீபம் ஏற்றி அஞ்சலி பஹல்காமில் சுற்றுலா சென்ற…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர் களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம்…

அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை

18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…

அபுதாபி காவல் துறையினரை கவுரவிக்கும் விழா

உலகின் பாதுகாப்பான நகரம் அபுதாபி என ,5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பாக வாழக்கூடிய…

முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள்…

புதுச்சேரியில் உலக தரத்தில் ஒரு இந்திய செயலி

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் P4U நிறுவனத்தின் புதிய அலுவலகம்… புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் தமிழ் புத்தாண்டு அன்று திறந்து வைக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் சேர்மன் S.B.விஜய்…

ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டி-வெள்ளி பதக்கம் வென்று அசத்திய தமிழக மாணவ மாணவிகள்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம்…

மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று

மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.ஒன்றிய பஞ்சாயத்து…

இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி புதியபாம்பன் ரயில் பாதையும் புதிய ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி .…

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்தார்-பாரத பிரதமர் நரேந்திரமோடி

பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதியபாலத்தை திறந்து வைத்தும் புதிய ரயில்சேவையை துவக்கிவைக்கவும் இராமேஸ்வரத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்தார் அவரை மாவட்டஆட்சிதலைவர்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மாபெரும் கால்பந்து போட்டி

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமாரிடம் வாழ்த்து பெற்ற இளைஞரணி செயலாளர் கார்த்திக் ……

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை!

இந்திய பெருநிலப்பரப் பையும், ராமேஸ்வர தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரெயில் பாலம் கட்டப்பட்டது. இது 1914-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது 100 ஆண்டு காலம்…

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல் பட்டு மாவட்ட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள்…

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

இந்தியா இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமித்த கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்திய – இலங்கை மக்கள்…

புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும்- செல்வகணபதி எம் பி கோரிக்கை

புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும் மாநிலங்கள் அவையில் செல்வகணபதி எம் பி கோரிக்கை. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக்…

பாரதி பாடலை தலை கீழாக பாடி அசத்தும் அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமி

பாரதி பாடலை தலை கீழாக பாடி அசத்தும் அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமி 60 மொழிகளுடன் கலந்து சிறுமி பாடியது சமூக வலைதளங்களில் வைரல் சென்னை பாலாவாக்கம்…

அனுமதியின்றி செம்மண் எடுத்த ஆரோவில் நிர்வாகம் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில் இங்கு சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பறந்து விரிந்த செம்மண் பூமி காடுகள். இங்கு…

தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு

டெல்லியில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி…

DecodeX 2025 ஹேக்கத்தானில் அம்ருதா மாணவர்கள் சாதனை

அமராவதி, ஆந்திரப் பிரதேசம்: மும்பையில் உள்ள N. L. டால்மியா மேலாண்மை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NLDIMSR) பிப்ரவரி 14-15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கம்

அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு அமெரிக்காவில் நடைபெற்ற…

கேலோ இந்தியா மாணவிகளுக்கான மாநில அளவிலான வூசு போட்டி

தமிழ்நாடு வூசு சங்கம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா மாநில அளவிலான பெண்களுக்கான வூசு…

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் வ உ சி சிலை அருகில் உனக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் மத்திய…

கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ…

காதணி விழா- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்DrAசுரேஷ்குமார்…

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.

2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில்…

புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததையடுத்து போடிநாயக்கனூர் பாஜக நகரம் சார்பில் நகரத் தலைவரும் போடிநாயக்கனூர் நகர மன்ற…

காங்கயத்தில் பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காங்கயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.…

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-கமுதியில் பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச்…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவன் தினகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

தருமபுரி அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற…

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையத்தில் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து காமநாயக்கன்பாளையத்தில் ஒன்றிய பிஜேபி செயலாளர்…

டெல்லியில் பாஜக வெற்றி-தென்காசியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தென்காசி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள்…

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்:- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம்…