Category: இந்தியா

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை- அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைதிக்கள் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 3-ந்…

ரெயில் விபத்துக்கு நிர்வாக சீர்கேடே காரணம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- இளையபெருமாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

போராட்டம் தொடரும்.. தவறான தகவலை பரப்பவேண்டாம்: சாக்சி மாலிக் வேண்டுகோள்

மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள 7 மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க…

ஒடிசா ரெயில் விபத்து: பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-…

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வழக்கமான சேவை இன்று தொடங்கியது

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரு மார்க்கத்தில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு…

500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: தமிழ்நாடு முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தரமான மருத்துவ சேவையை பெற்றிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 708…

50 ஆண்டுக்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது என்பார்கள்? – ராகுல் காந்தி பேச்சு

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…

ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா.சபை பொதுச் செயலாளர் இரங்கல்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…

சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்பிய ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ…

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனே அரசாணை வெளியிட வேண்டும்: கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்!

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் இன்று (04.06.2023) காலை 10 மணியளவில், சோழிய செட்டியார்கள் சமூகக் கூடத்தில் கல்வி உரிமை…

தொடர்வண்டி கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி அஞ்சலி் நிகழ்ச்சி

ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி விபத்துக்குள்ளானது.இந்திய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து…

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மலர் வணக்க நிகழ்ச்சி

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மலர் வணக்க நிகழ்ச்சிஅறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி கோ.பாரதி தலைமையில் பாரதிதாசன்…

இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன் கண்ணீர் கன்னம் தாண்டுகிறது- வைரமுத்து வேதனை

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288…

கோர ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒடிசா கோர ரெயில் விபத்து நாட்டு…

ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே 3 ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி…

ரெயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள்…

முதல் கவலை… உயிருடன் இருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதுதான்!” – ஒடிசா முதல்வர்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை காலை நான் செல்லவிருக்கிறேன்.…

ஒடிசா ரெயில் விபத்து: புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு

ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள புதுச்சேரி அரசு சார்பில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு…

ரெயில் விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

தமிழக காவல்துறை சார்பிலும், அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம்…

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசுதலைவர் இரங்கல்

ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குடியரசுதலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3…

ஒடிசா ரெயில் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்வு, 900 பேர் படுகாயம்

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரெயில்…

காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. சென்னை, கலைவாணர் அரங்கில்…

நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி- கோபால கிருஷ்ண காந்தி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. சென்னை, கலைவாணர் அரங்கில்…

புதுச்சேரிஆளுநர் தமிழிசைக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி ஆளநர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள் வாழ்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும்,…

நேபாள பிரதமர் அரசுமுறை பயணம்- பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியுடன் 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள்…

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு…

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக அமையும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

6 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று வாஷிங்டனில் தேசிய ஊடக…

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டி- கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியல் சிறு குழந்தைகள்,மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பனருக்கும் கராத்தே கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நிறுவனர்…

டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்- எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும்…

செங்கோல் விவகாரத்தில் புனைகதைகளை நம்ப வேண்டாம்: ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே…

பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம்- ‘அவங்க முடிவு, நாம என்ன செய்ய முடியும்?’ பிரிஜ் பூஷன் சிங்

மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 15-ஆம் தேதி சென்னை வருகை: பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர்…

உலகம் எப்படி இயங்குகிறது? என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார்- ராகுல் கிண்டல்

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது:- தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது. கடவுளை விட…

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய சண்டை மேலத்துடன் வரவேற்றனர்

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய சண்டை மேலத்துடன் வரவேற்றனர். மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ்,மற்றும் சட்டமன்ற…

தனியார் மயம் குறித்து காங்கிரஸ் பேசுவது சரியல்ல மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சாமிநாதன்  தலைமையில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மத்திய…

ஜி.எஸ்.எல்.வி. எப்-12′ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன்…

பாராளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு…

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம்- புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரை

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த…

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று 101-வது…

2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்- மதுரை ஆதீனம் பேட்டி

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை.…

புதிய பாராளுமன்றத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ஆர்ஜேடி-காட்டமாக பதிலடி கொடுத்த பாஜக

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு…

புதிய பாராளுமன்றம் திறப்பு – உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து

புதிய பாராளுமன்றம் கட்டடம் திறப்பு விழாவை முன்னிட்டு உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லக்னோ, இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில்…

ஆரோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும் இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம்…

புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை சேர்க்கும்’- பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திறந்து வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் நாட்டில் தயாரான…

பிரதமர் மோடி மக்களவையில் செங்கோலை நிறுவினார்

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4…

ராஜஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாப பலி

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த…

கரூர் ஐடி ரெய்டின் போது வெளியே திரண்டவரை தாக்கிய விவகாரம் – 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச் செல்வி ”ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட…

ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 3½ கோடி பேரிடம் ரூ.2,200 கோடி அபராதம் வசூல்

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும்…