காவல்துறை உடற்தகுதி தேர்வு பிப்.6ல் துவக்கம்
தூத்துக்குடியில் காவல்துறை உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ள தருவை மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்…
தூத்துக்குடியில் காவல்துறை உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ள தருவை மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்…
வெ. முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்சொத்துவரி, குடிநீர்வரி, பாதாள சாக்கடை, பெயர் மாற்றம் செய்ய கோரி வரும் மனுக்களுக்குகீழ்கண்ட விவரப்டிதிண்டுக்கல் மாநகராட்சிஎல்லைகளுக்குட்பட்ட48 வார்டுகளில்,1முதல் 600 ச.அடி வரை 1000…
திண்டுக்கல் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார். கடந்த 2020 ஆம் ஆண்டு திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை திட்ட அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் மழைநீர் சேமிப்பு, மரம்…
சர்வதேச உரிமை கழக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பெரம்பூர் ரமணா நகர் சி.மணி நியமனம் செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சி.…
நாமக்கல் மாவட்ட கூடை பந்து கழகம் மற்றும் பி ஆர் டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் 23ம் ஆண்டு மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிர்…
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் 21.ம் 22.ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் கீழ் நடந்த வேலை மற்றும் செலவினங்கள் குறித்து…
சோழவந்தானில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்து சாதனை விளக்க கூட்டம் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு மாவட்ட தலைவர்…
தூத்துக்குடியில் உப்பளங்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி ராஜபாண்டி நகரில் உள்ள உப்பள தொழிலாளர்களுடன்…
நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினர். சிறப்பு…
வெ. முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும்…
சென்னை மாநகராட்சி மாதவரம் 3வது மண்டலத்திற்கு லட்சுமிபுரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் ரெட்டேரி மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தனியா நிறுவன தொலைபேசி உயர்…
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட உத்திரவாகினிபேட், பீமாராவ் நகர், பெரியபேட், புதுப்பேட், எஸ்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகளவில் உள்ளதாகவுப், இவை குடிப்பதற்கும்,…
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதி பாப்பாஞ்சாவடியில் கழிவுநீர் வாய்க்கால் சிலாப் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆய்வு செய்தார்.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம்…
இரா.ஏசுராஜ் செய்தியாளர் தஞ்சாவூர். மனோஜிப்பட்டியி.ல் ‘சன் ரைஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் பாத்திமுனிஷா தலைமை வகித்தாா்.…
கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர்…
நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்…
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர்…
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமார், சேரன்மகாதேவி…
பிரபல பின்னணி பாடகி ஜொனிதா வருகிற பிப்ரவரி 26ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. காந்தி பிரமாண்ட இசை கச்சேரி கோவையில் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் மூலம்…
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தாமரைக் குளம் அருகே மரக்கன்று நடும் விழா சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார் புதுச்சேரியில் நடைபெறும் ஜி-20…
தென்னை விவசாயத்தை பாதுகாக்கும் விதமாக,பி ஏ பி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க…
புதுச்சேரி பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- உலகத்தில் வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழிகாட்டும் தலைமை பொறுப்பை உலகின் சக்தி…
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-2023 பட்ஜெட் உரையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு…
இரா. ஏசுராஜ் தஞ்சை செய்தியாளர் . தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பள்ளி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அறக்கட்டளை மற்றும் விருது…
மலையடிபுதூரில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் மலையடிப் புதூர்…
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
கோவை கொடிசியாவில் சர்வதேச கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி,பில்டு இண்டெக் 12 வது பதிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் சுழற்சி…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி அரசின்…
குடவாசல் கல்லூரி இடப் பிரச்சினைச் சம்பந்தமாக மாணவர்கள், பொதுமக்களை இணைத்துப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுமெனத் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். குடவாசல் கல்லூரி…
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய…
கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது..இந்நிலையில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் அண்ணல்…
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றி வருகிறார். இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில்…
புதுச்சேரியில் ஜி20 மாநாடு நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 70 பேர் பங்கேற்றனர். இதில் உலகளாவிய சுகாதாரம், இதில் அறிவியல் குறித்த கலந்தாய்வு…
கோவைரோட்டரி கிளப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் சார்பாக சமூகத்தில் நலிந்த மற்றும் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு என கல்வி ,மருத்துவ உதவி,அரசு பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு…
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை அடைந்துள்ளது. அதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை முதல் மிதமான மழை…
E.ஸ்ரீனிவாசன் செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலிய சுவாமிகள் திருக்கோவிலில் தை கிருத்திகை தினத்தை முன்னிட்டு மலைப்பாதையை உற்சவர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில்…
இரா. ஏசுராஜ் தஞ்சை செய்தியாளர் தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி கணினி அறிவியல் துறையில் மூன்றாமாண்டு பயிலும், செல்வி எஸ்.குணவர்த்தினி தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்சாதனைப் படைத்துள்ளார்.…
ம.சங்கரநாராயணன், செய்தியாளர்,தூத்துக்குடி. மகாத்மா காந்தி அவர்களின் 75 ஆவது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினம் திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள தியாகிகள்நினைவு ஸ்தூபி மற்றும் காந்தி சிலைக்கு…
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் மாணவர்கள் சாதனைபடைத்த மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே…
பாத்வே தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சி.எஸ்.ஆர். விருது. மதுராந்தகம் அடுத்த அக்கினி கிராமத்தில் டாக்டர் தத்துவராவ் மெமோரியல் சாரிடபிள் டிரஸ்ட் பாத்வே என்ற தொண்டு நிறுவனம் சமுதாயத்திற்கு…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் 400 வருட பாரம்பரிய நகரத்தார் காவடி நத்தம் வருகை பழனி தைப்பூச விழாவை காண நகரத்தார்கள் வைரவேலுடன் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகனை…
புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் திமுக மாநில அமைப்பாளரும் இருமுறை மாநில முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவருமாகிய டி.ஆர். என்கின்ற எம்.டி.ஆர். ராமச்சந்திரனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் சார்பாக…
காங்கிரஸ் கட்சியின் கையோடு கைகோர்ப்போம் கலந்தாய்வுக் கூட்டம் சூரமங்கலம் கூட்ரோடு மனோரஞ்சிதம் அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி…
ஸ்ரீ மாருதி பேட்மிட்டன் கிளப். மற்றும். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிட்டி ஆகியவை இணைந்து நடத்திய இரண்டு நாள் இறகுப்பந்து போட்டி பரிசளிப்புஸ்ரீ மாருதி…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்தில் சினையுறா மாடுகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிம்சன்…
உப்பளம் தொகுதி ரோடியர்பேட்டில் உள்ள அங்குநாயகர் தோப்பு பகுதியில் ப-வடிவ கழிவுநீர் வாய்க்கால்களை அனிபால் கென்னடி எம்எல்ஏ: சீர் செய்து கொடுத்தார் புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு…
ஆர். கண்ணன் செய்தியாளர் திருச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையில வாகன ஒப்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜே.சி.ஐ மணவை கிங்ஸ் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு…
சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது இதில் செயல் அலுவலர் நாகராஜ் ,…
தென்காசிஆலங்குளம்வி எம் சத்திரம் நெல்லை சென் ஆண்டனி பப்ளிக் பள்ளியில்மாவட்ட அளவிலான கராத்தே திறனாய்வு தேர்வு நடைபெற்றது. கராத்தே திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளை…