காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்” காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜி.அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்” காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜி.அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி ! நினைவு நாள் 21.7.2013. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீதமிழென அழியாப் புகழைப் பெற்றவன்…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு வழங்கும் மகளீருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன்…
மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்தவழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைவழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்…
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பத்திர பதிவுத் துறை சார்பில் ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை புதிய அலுவலக கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4.30 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் மூலம்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்…
வலங்கைமான், ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டலபிஷேகம் பூர்த்தி விழா 108 கலசாபிஷேகம்சிறப்பு வழிபாடு. சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்த முனைவர் இல.முத்துக்குமாரசாமி சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக…
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் நல்லூரில் ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
சோழவந்தான் சோழவந்தான் அருகே கரட்டுபட்டி கீழ்நாச்சிகுளம் சாலாட்சிபுரம் நரிமேடு ஆகிய கிராம பகுதிகளில் மதுரை மாநாரட்சி வாழ் மக்களுக்கு பெரியாறு அணைலிருந்து குடிநீர் திட்டத்திகாக இராட்சத. குழாய்களை…
வலங்கைமானில் புகையிலை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் யூ.டி. டிவிஷனில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சை ஓரான் மற்றும்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அறிமுக கூட்டம் பி.ஜி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மணிப்பூர் மாநிலத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி வாயிலில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி விளந்திட சமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து வழிபாடு அலகு காவடி, பறவை காவடிகள்…
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தனியார் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் வீடு தேடி சென்று தொழு நோய்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூரில் வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலையில் உள்ள…
கோவையில் பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோலாகலமாக துவங்கியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,வீட்டு அலங்கார பொருட்களுக்கான அரங்குகள்…
2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறப்பு, ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் ஆர்வம்,வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல்லும் தயார்.சாகுபடி பணிக்காக மேட்டூர்…
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022 _ 2023…
செய்யூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்… செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்தை வைக்கும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என்று…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே வல்லூர் ஊராட்சியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம்,…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி சமுதாய நலகூடத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும்…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் அவசரமாக ஆணையத்தை கூட்டி ஜூன் ஜூலை மாதத்திற்கான 43 டிஎம்சி தண்ணீரை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் ஆரஞ்சுபாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அதிகமாக பலா மரங்கள் உள்ளன இந்நிலையில் தற்போது பலா காய்கள் பழுத்து…
கோவை அரசு பழங்குடியினர் நல இயக்குனரகம் சார்பில்நடத்தப்படும் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி-கோவையில் இருந்து சென்ற அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. தனியார் பள்ளிகளைப்…
வலங்கைமான் அருகே உள்ள தென்குவளைவேலியில்பெண்ணை மண் வெட்டியால் வெட்டிய வாலிபர்கைது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தென்குவளைவேலியைசேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் குருமூர்த்தி (26), இந்நிலையில் சண்முகத்திற்கும்,…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழவேண்டியே தினந்தோறும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் தங்களின் குடும்பத்தினருடன் அதிக அளவில் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா உரையரங்கம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க துணை…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சீர்காழி திருக்கோலக்கா தெரு சரவணன் இல்லத்தில் அமைந்துள்ள…
கோவை உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு. பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றத்தை…
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை 9 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர்…
வால்பாறை முருகன் எஸ்டேட் ஊ.ஒ.து.பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகன் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன்…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் அனிச்சம் பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதி இல்லை,மண் சாலையை விட்டால் ஒரு தார் சாலை கூட இல்லை…
திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணா சாலை முன்பு நடைபெற்றது அதிமுக…
சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், மீனா இணைந்து சின்னத்திரை…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி : தென்னூர் வக்பு வாரியத்திற்கு சொந்தமான உழவர் சந்தை அருகே…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்…
தனியார் நிதி நிறுவன மோசடி புகார்! பல கட்ட போராட்டத்திற்கு பின்பும் உரிய நீதி கிடைக்காததால் ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டதாக தனது கையையும்,…
கடையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறந்த…
கடையநல்லூர் மனோன்மணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூக நலத்துறை சார்ந்த…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டார வேளாண்மைத்…
பள்ளிபாளையம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பகுதியில் செயல்படும்…
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் கண் சிகிச்சைமுகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் பெருந்தலைவர்…
நாமக்கல் மத்திய பாஜக அரசு 2023- 24 பருவத்திற்கு 10. 25 சதவீதம் பிழித்திறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 3150 அறிவித்ததை கண்டித்தும்9.5 சதவீதம் பிழித்திறன்…
கோவை அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கும் டாய்ஸ் ஃபார் குட்டீஸ் திட்டம் கோவையில் துவக்கம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் துவங்கிய…