கடையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா;
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில்
நடைபெற்ற விழாவுக்கு சோனியா காந்தி பேரவை மாநில செயலாளர் .
டி கே பாண்டியன் தலைமை வகித்தார். வட்டாரத்தலைவர் அழகுதுரை மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி ஐ.என்.டி.யூ.சி மாரி கணேஷ் மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் ராஜாராம். முன்னிலை வகித்தனர்.
வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி வரவேற்பு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி தேசிய பொதுச் செயலாளர் அமீர்கான்,
மாவட்ட துணை தலைவர் பாவூர் செல்வன், பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மும்பை விபி ராமையா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் ஆதி மூலம், வட்டாரத் துணைத் தலைவர் ராமச்சந்திரன்,ராகுல் காந்தி பேரவை சிவா. ஐஎன்டியூசி
ஒன்றிய தலைவர் அருணாச் சலம்,அந்தோணி சங்கர நாராய ணன் இ என் டி யு சி மாவட்ட தலைவர் பைசல் ராகுல் பேரவை வெள்ளத்துரை வேலுச்சாமி
சுதர்சன் சாஸ்தா,கஜராஜா,தங்க பாரத் ராஜேஷ் செல்லப்பாண்டி ஜெபராஜ் ராமசாமி குத்தாலிங்கம் பிள்ளை, நைனார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்