Category: தமிழ்நாடு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மாதம் முழுவதும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்பட உள்ளனர்.…

கமுதி அருகே தூய மிக்கில் அதிதூதர் ஆலய தேர்பவனி

கமுதி அருகே தூய மிக்கில் அதிதூதர் ஆலய தேர்பவனியில் இந்துக்கள்முளைப்பாரி தலையில் சுமந்து ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள்…

வால்பாறை நகராட்சியில் ஒரே நிறுவனத்திற்கு டெண்டர் அளித்து மோசடி- கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்து வரும் 1 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வக்குமார், 10 வது வார்டு திமுக கவுன்சிலர் காமாட்சி…

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா-நற்கருணை தேர்பவனி

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா-நற்கருணை தேர்பவனி நடைபெற்றது தென்காசி, தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில்…

நைனார்குப்பம் கிராமத்தில் பனை மரத்தை முனீஸ்வரனாக வழிபடும் கிராம மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நைனார்குப்பம் கிராமத்தில் பனை மரத்தை முனீஸ்வரனாக வழிபடும் கிராம மக்கள் நைனார்குப்பம் கிராம மக்கள் தனது குலதெய்வமாக முனீஸ்வரனை…

தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி செலுத்தினர்

கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். கரூர்…

தேனி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கண் காணிப்பு குழு கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கண் காணிப்பு குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர்…

துறையூர் அருகே அரசு பேருந்து விபத்து

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 31 பேர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.நேற்று (28/09/2025) மதியம் 2: 30 மணி அளவில்…

கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்

கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கெளரவ உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்,சர்வோதயா அறக்கட்டளை…

ஸ்ரீமத் பாகவதம் புராண கதை பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை வரைந்த கோவை சகோதரர்கள்

ஸ்ரீமத் பாகவதம் புராண கதை பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை வரைந்த கோவை சகோதரர்கள் 21 மணி நேரத்தில் ஆல்பமாக உருவாக்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில்…

திருவொற்றியூர் நாடார் உறவின் முறை முப்பெரும் விழா

திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, சமுதாய பெருந்தகை எஸ். துரைசாமி நாடார், மக்கள் தொண்டர் டி. கே. பழனிச்சாமி…

கைநிறைய சம்பளம் ஆசை வார்த்தை கூறி ஆட்டைய போட்ட தனியார் நிறுவனம்- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பகுதி நேர வேலை கைநிறைய சம்பளம் ஆசை வார்த்தை கூறி ஆட்டைய போட்ட தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.…

நடுவாய்க்கால் ஆக்கிரமிப்பு – வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் விவசாயிகள் மனு

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே நடுவாய்க்கால் ஆக்கிரமிப்பு – விவசாயிகள் மனு, வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தல்!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை…

உலக இதய தினத்தையொட்டி ‘இதயம் காப்போம்’ – விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இன்று உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி…

சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் கொலு திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் கொலு திரளான பக்தர்கள் வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு…

கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்ப்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் என்ற…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…

சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் கோ.கோ போட்டியில் தமிழக முதலமைச்சர் கோப்பை வெற்றி பெற்ற நிலையில் உ.பி மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற தேசிய அளவில்…

கம்பம் நகரில் தனியார் வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ சேத மதிப்பீடுகளை ஆய்வு

கம்பம் நகரில் தனியார் வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்த தேனி எம் பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப்…

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்!-காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்!-காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! துவரங்குறிச்சி மதுரை நெடுஞ்சாலை செல்லும் சாலையில் துவரங்குறிச்சி தனி கிராய் குளம்…

தஞ்சையில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் இசை கச்சேரி,

தஞ்சை செப்டம்பர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் சார்பில், மாதாந்திர இசை கச்சேரி, பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இசை கலைஞர்களை பற்றிய…

கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,மறைந்த ரத்தினபுரி ஸ்ரீ ஹரி டெக்கரேஷன் உரிமையாளர் ராம்குமாருக்கும் கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன…

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள 1 1/2 ஏக்கர் பரப்பளவில் அரசு உயர்நிலைப்பள்ளி 836 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்…

கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்- உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

கரூர் கூட்ட நெரிசலால் 40 பேர் மரணம்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெருக்கித் தள்ளலால் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய…

சமூகத்திற்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டும்- என் எஸ் எஸ் முகாமில் விளக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில்…

கரூரில் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்.முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கரூரில் கூட் நெரிசலில் சிக்கி பலியானோஓரக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர்…

மலிவான அரசியல் செய்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்-செல்வப் பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மீண்டும் கரூர் செல்கிறோம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களும்…

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் தன்னிகரில்லாத மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. சாந்தி…

போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவமனை முகாம்

போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவமனை முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.…

கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் மனு.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் மனு.! தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை…

வால்பாறையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் கோழிப்பாறை அகல்யா டயாபடீஸ் மருத்துவமனை அகல்யா கண் மருத்துவமனை மற்றும் கோவை தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைந்து…

வலங்கைமானில் வரும் அக்டோபர் 10- ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே. சுதாகர் தலைமை வகித்தார், கூட்டத்தில் வழிகாட்டுதல் தலைவர்களாக வலங்கைமான்…

கோவையில் வணிகவியல் மற்றும் கணக்கியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

இந்தியாவின் பழமையான மற்றும் சிறந்த சி.ஏ. பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக ஜே.கே.ஷா கிளாசஸ் (J.K Shah Classes) செயல்பட்டு வருகிறது.. இந்த நிறுவனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்…

கரூரில் சோகம் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

கரூரில் சோகம் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆழ்ந்த இரங்கல் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரை…

கரூரில் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

கரூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட…

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆய்வாளர்கள் முத்து அருணகிரி ஆனந்த செல்வம் சுகம் மருத்துவமனை டாக்டர்கள்…

விபத்தில் உயிரிழந்த முதியவர்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் உயிரிழந்த முதியவர்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கிராமத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா சாலையில் உள்ள மேட்டு வாய்க்கால் அருகே…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு ஆறுதல் கூறினார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி..கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட…

வலங்கைமானில் மாவீரன் பகத்சிங் 119- பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவீரன் பகத்சிங் 119- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர்…

காரமடை மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

காரமடை வேதாத்திரி மகரிஷியின் அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மன்றத் தலைவர் துணைப் பேராசிரியர் சுரேஷ்குமார் அவர்கள் ஆலோசனையின்…

இருசக்கர வாகனத்தில் மாநகரில் பவனி வந்த மேயர் ஜெகன்

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழக முதலமைச்சர் ஆலோசனையின் படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவின் பேரில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி…

தஞ்சையில் இரத்தின சாமி நாடார் 160 வது பிறந்தநாள் விழா

நாடார் மஹாஜன சங்கத்தை தோற்றுவித்த பொறையார் டி. ரத்தினசாமி நாடார் 160 பிறந்தநாள் விழா தஞ்சை வினோத் மஹாலில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குருசாமிபாளையம் துவக்கி வைத்தார்.நாடார் மகளிர்…

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நேரில் ஆறுதல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நேரில் ஆறுதல் கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார…

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் – இரண்டு பேர் கைது

கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை…

கோவையில் Radio cityயின்“புடவை கட்டு – நடையை கட்டு” விழிப்புணர்வு வாக்கத்தான்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவையில் “புடவை கட்டு – நடையை கட்டு” என்ற தலைப்பில் Radio cityயின் விழிப்புணர்வு வாக்கத்தான் சிறப்பாக…

சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு.. தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம்…

சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமானின் வழிகாட்டுதலின்படி மதுரையில் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தலித் அய்யனாரின் ஒருங்கிணைப்பில்மாநில துணைப் பொதுச்…