திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவன தலைவர் வழகறிஞர் வெண்மண தலைமையில் மதுரையில் நடைபெற்றது
இந்நிகழ்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன்,தென்காசி தெற்கு மாவட்ட நிதி செயலாளர் திருமலை குமார்,தென்காசி தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வராஜ்,
தென்காசி தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்
மனோகர்,தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் காளிராஜ்,தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கை மதன்,சங்கரன் கோவில் ஒன்றிய செயலாளர்
பாலமுருகன்,மற்றும் அழகம்மாள் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.