Month: December 2024

துறையூரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா

வெ .நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.துறையூரில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் ஸ்ரீரங்கா…

சிறந்த பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத் தொகை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறையின் சார்பில், பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, தேர்வுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்…

பாபநாசத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு நாள்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு நாள்.. மறைந்த தலைவனுக்காக தொண்டர் மொட்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….. தஞ்சாவூர்…

நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நரிக்குறவர் சாதி சான்றிதழ்-அமைச்சர் திருமுருகன் வழங்கினார்

காரைக்கால் மாவட்டம் சார்பாக கொண்டாடப்பட்ட நல்லாட்சி வாரத்தின் ஒரு பகுதியாக காரைக்கால் தாலுக்கா அலுவலகத்தின் சார்பில் 20.12.2024 அன்று காரைக்கால் கோவில்பத்து வடக்குத் தெரு, நரிக்குறவர் குடியிருப்பில்…

பசும்பொன் முத்துராமலிங்கதேவரையும் நேதாஸி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களையும் இழிவாகபேசிய செந்தில்ராஜனை குண்டர்சட்டத்தில் கைது செய்யாமல் காலம்தாழ்த்திவரும் தமிழகஅரசை கண்டித்து ஆப்பநாடு மறவர்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று முதுகுளத்தூர்…

புதுப்பட்டி ஊராட்சிக்கு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வட புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க…

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட ஒன்றிய கிளை வாரியாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி…

மாணவி வன்கொடுமைக்கு நீதி கேட்டு விசிக முற்போக்கு மாணவர் சங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமைக்கு நீதி கேட்டு விசிக முற்போக்கு மாணவர் சங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…..…

மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் புகார் மனு

தினேஷ்குமார் க செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அடிப்படை மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மீது நடவடிக்கை…

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சார்பாக இயக்கம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்…

தவறவிட்ட மணிபர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி லாஸ்பேட்டை நடு ரோட்டில் கேட்பாரற்று கிடந்த மணி பர்ஸை தவறவிட்டவரிடம் ஒப்படைத்த சமூக சேவகர் சதீஷ்குமார் மணி…

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ஈரோடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மலர் தூவி அஞ்சலி

முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.! முன்னாள்…

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு செய்தி அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் முதல்வர் ரங்கசாமி தனது செய்தி அறிக்கையில் கூறியதாவது முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த…

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆழ்ந்த இரங்கல்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் செய்தியில் கூறியதாவது முன்னாள்…

மத்திய பல்கலைக்கழகத்திற்கு எதிரனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நல சங்கம்

தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரைடைம்ஸ் ஆப் தமிழ்நாடுதுணை ஆசிரியர் பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நல சங்கத்தின் செய்தி அறிக்கை கூறியதாவது பல்கலைக்கழக மானியக் குழு, புதுவையில் உள்ள…

தேனியில் போக்குவரத்து மாற்றம்

மு.பாலகிருஷ்ணன்தேனி செய்தியாளர் தேனியில் போக்குவரத்து மாற்றம் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் மதுரை (To) கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பள்ளி மற்றும்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்-வல்லம் மாநகர காங்கிரஸ் சார்பாகஇரங்கல் செய்தி

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சீக்கியர் சிறுபான்மை சமூகத்திலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் மன்மோகன் சிங்…

திருவாரூர் விஜயபுரத்தில் ஐயப்ப சுவாமி இலட்சார்ச்சனை விழா

இரா. பாலசுந்தரம், செய்தியாளர் – திருவாரூர் திருவாரூர் விஜயபுரத்தில் ஐயப்ப சுவாமி இலட்சார்ச்சனை விழா திருவாரூர் விஜயபுரம் ஐ.பி கோவில் தெற்கு தெரு சிவன் கோவிலில் அருள்மிகு…

பிரபு திருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420 குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டிஜிபி ஷிமா அகர்வால், ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் ஆகியோர் உத்தரவு படி, எஸ்.பி.…

கால்வாய் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஸ்ரீவை அருகே கால்வாய் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. யுனைட்டடு ஸ்டேட்ஸ்…

வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழாவை முன்னிட்டு100 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூரில் இந்திய கம்யூனிஸ்ட்…

கும்பகோணத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சி.வி .கணேசன்,கோவி செழியன் வழங்கினர்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சி.வி .கணேசன்,கோவி செழியன் வழங்கினர்…. தஞ்சாவூர் மாவட்டம் தொழிலாளர் நலத்துறை மூலம்…

பெரம்பலூரில் கஞ்சா விற்ற மூவர் கைது

எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் போலீஸ் லிமிட்டிற்கு உட்பட்ட பகுதியில் எஸ் ஐ பிச்சைமணி, தலைமையிலான குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது தனலட்சுமி சீனிவாசன்…

எறையூர் சர்க்கரை ஆலையில் அரவையை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கரன்

ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்திகள். சர்க்கரை ஆலையில் அரவையை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கரன் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலையில்,2024-2025 ஆம் ஆண்டிற்கான அரவையை,போக்குவரத்துத்துறை…

மர்ம நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பனை மரத்துக்கு புதுச்சேரி சமூக அமைப்பு தன்னார்வளர்கள் பூமாலை & மலர் தூவி அஞ்சலி

மர்ம நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பனை மரத்துக்கு புதுச்சேரி சமூக அமைப்பு தன்னார்வளர்கள் பூமாலை & மலர் தூவி அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. புதுக்குப்பம் கிராமத்தில் சில மர்ம…

வானூர் வட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு துவக்க விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு துவக்க விழாவும் சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையும் முன்னிட்டு திருச்சிற்றம்பலம்…

சிவகாசி கற்பகா காலெண்டர் பேசுகிறது

காரைக்குடி – காலெண்டர் பேசுகிறதா ? ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான் நண்பர்களே ! நானும் இதுபோன்றுதான் ஆச்சிர்யத்துடன் பார்த்தேன். சிவகாசி கற்பகா காலெண்டர் பேசுகிறது. நன்றி லட்சுமணன்…

பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை குடிநீர் தொட்டி அமைத்துத்தந்த ஊராட்சி மன்ற தலைவர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா வெள்ளாள குண்டம் இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் தண்ணீர் டேங்க்…

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற…

வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இன்றைய சூழலில் பண்டிகைகள் நமக்கு…

காரைக்கால் கார்னிவல் – 2025 சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுற்றுலாத்துறை, விவசாயிகள் நலத்துறை, கலைப் பண்பாட்டு துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து கடந்த ஆண்டுகளைப் போல 2025-ஆம்…

கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளியில் இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம்

தஞ்சாவூர் :கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளி காணொளி அரங்கில் இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது இம்முகாமை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில் அனுமந்தபுரம் ஊராட்சியில் நெல்லுகுந்தி கிராம ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு A.தூரவாசன் விச ஒன்றியத் தலைவர் தலைமையில்…

அருள்மிகு ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில் வரும் 28.12.2024 சனி பிரதோஷ பெருவிழா நடைபெற உள்ளது

இரா.பாலசுந்தரம், செய்தியாளர்-திருவாரூர். வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் ஆலய சனி மஹாப்பிரதோஷ விழா திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வேளுக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில் வரும்…

அலங்காநல்லூர் பேரூராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

தி.உதயசூரியன் வாடிப்பட்டி செய்தியாளர்.செல் : 8098791598. அலங்காநல்லூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 8லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்ட பூமி பூஜை…

முடுவார்பட்டி கிராமத்தில் வேலவன்கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை

தி. உதயசூரியன் வாடிப்பட்டி செய்தியாளர்.செல் : 8098791598. அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளமுடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மை தெய்வானை அம்மை உடனாகிய…

பாஜக சார்பில் வாஜ்பாய் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 100வது பிறந்த நாளை(டிச-25) முன்னிட்டு துறையூர் பேருந்து நிலையத்தில் முன்புறம் வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு…

அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி-மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவன்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் (Pencak Silat) போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவனுக்கு பள்ளி சார்பாக…

மழை வெள்ளத்தில் மிதக்கும் மக்கள் கண்டுகொள்ளாத எம்எல்ஏ பார்வையிட வராத அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை . கூட்டாம்புலி. குமாரகிரி. சிறுபாடு ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த…

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் காரைக்கால் கடற்கரையில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு…

முதியோர்களுக்கு சமூக நலத்துறை மூலம் போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி

காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட சோனியா காந்தி நகர் வரிச்சிக்குடி மற்றும் திருவேட்டக்குடி வள்ளுவர் தெரு பகுதிகளில் வசிக்கும் 60- வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சமூக…

பண்ருட்டி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் களஆய்வு

C K RAJANCuddalore District Reporter..9488471235.. பண்ருட்டி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பல்வேறு…

இராஜபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை போட்டோ கிராபர் போக்சோ சட்டத்தில் கைது!

இராஜபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை போட்டோ கிராபர் போக்சோ சட்டத்தில் கைது! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்( 55 )…

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகள் சேதமடைந்து உள்ளதால் சாலையை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன் கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது சாலைகளில் மழைநீர் தேங்கி…

கமுதியில் சபரிஐயப்பன் பக்தர்கள் குழுசார்பில் மண்டலபிஷேகத்தை முன்னிட்டு அலங்கரிங்கப்பட்ட பதினெட்டு படிகளில் ஐயப்பனை வைத்து விஷேச பூஜைகள் பஜனைகள் பாடி விசேஷபூஜை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம்…

கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன புதிய விற்பனை மையங்கள் துவக்கம்

நாடு முழுவதும் ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனையகங்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிப்பு.. இதன் தொடர்ச்சியாக கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன…

சந்தானபுரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் சந்தானபுரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒரு நாட்டு கருப்பூர் சந்தானல்பரத்தில் அமைந்திருக்கும் புனித அன்னம்மாள்…

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு நேரில் சென்று கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து!

100வது பிறந்தநாள் காணும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு! நேரில் சென்று கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தகைசால்…

விருத்தாசலத்தில் சுதந்திர போராட்ட தியாகி தோழர் நல்லக்கண்ணு நூறாவது பிறந்தநாள் விழா

R. கல்யாண முருகன்.செய்தியாளர்விருத்தாசலம் தமிழ்நாடு செங்கொடி மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா விருத்தாசலத்தில் கொண்டாடப்பட்டது…

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் தஞ்சாவூர்…