வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை சாகுபடி கடன், மகளிர் குழ கடன் தொகை ரூ. 17,75,850 க்கான காசோலைகளை வங்கி தலைவர் சா. குணசேகரன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் Z791
வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
குறுவை சாகுபடி செய்வதற்கு, கடனை திருப்பிச் செலுத்திய 12
விவசாயிகளுக்கு ரூ.12,95,850 க்கான கடன் தொகை காசோலை, மற்றும் தவணை தவறாமல் கடன் தொகையை திரும்ப செலுத்திய ஸ்ரீ மகா லெட்சுமி மகளிர் சுய உதவிக்குழ 12 நபர்களுக்கு ரூ. 4,80,000,ஆக 24 நபர்களுக்கு கூடுதல் தொகை ரூ. 17,75,850 க்கான காசோலைகளை வங்கி தலைவர் சா. குண
சேகரன் வழங்கினார். உடன் சங்க உதவி செயலாளர் எம். உலோகநாதன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *