திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ளகுமரன்நாயக் கன் பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது இக் கோவிலின் 18ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில்காப்பு கட்டிய பக்தர் களான ஆண்,பெண் என 714 பேர் தீமிதி த்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் கும்மிடி ப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ் சிவகுமார், ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் என ஆயிரக்கனக்கானோர்
கலந்துக்கொண்டனர் பின்னர் வெக்காளியம்மன் வீதி உலா நடை ப்பெற்றது விழா ஏற்பாடுகளை கோவில் நிர் வாகிகள் லட்சுமி நாராயணன், நிர்வாக அதிகாரி சுதாகர் ஆகி யோர் செய்திருந்தனர்.
அங்கு கும்மிடிப்பூண்டி தீயணை ப்பு நிலைய அலுவலர் டி.ஜெயசந் திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு ப்பட்டனர்.