கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி திருநாளை முன்னிட்டு பள்ளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது

அதைத்தொடர்ந்து மதராஸ் மாணவர்கள் மற்றும் அனைவரும் நபிகள் நாயகத்தின் பாடல்களைப் பாடி நகர்பகுதிகளில் ஆடல் பாடலுடன் ஊர்வலமாகச்சென்றனர் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் திரளான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *