பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தினத்தந்தி நிருபரும் பாபநாசம்பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினருமான நற்கருணைராஜ் அவர்களின் தாயாரின் திருவுருவ பட திறப்புவிழா பங்குதந்தை முன்னிலையில் பசுபதிகோவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்றது.
இதில் குடும்பத்தினர்கள், பத்திரிக்கையாளர்கள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.