பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 119 வது ஆண்டு பேரவைக் கூட்டம், கும்பகோணம் அருகே ராயா மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்தில், கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு.கல்யாணசுந்தரம் அவர்கள், துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.இராமலிங்கம் அவர்கள், இயக்குநரும், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள், மேலாண் இயக்குநர் PR.P.வேலப்பன் அவர்கள், இயக்குநர்கள் B.பிரகாசம் அவர்கள், S.ஹரிஹரன் அவர்கள், G.துரைராஜ் அவர்கள், E.அம்பிகா அவர்கள், M.குரு பிரசாந்த் அவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்,பொது மேலாளர், உதவி பொது மேலாளர்கள், கிளை மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *