விருது வழங்கும் விழா” கிராமியக் கலை விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் அவரது கலைக் குழுவிற்கும் சின்ன திரை புகழ் கரகம் பாலா அவர்கள் விருது கொடுத்து கெளரவித்தார்.
உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, கவிஞர் பொன் பாண்டி, ரமேஷ், சமூக சேவகி ஜோதி அம்மா, தேவி ஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் பொது செயலாளர் சினி வினோத், கருங்காலக்குடி சந்துரு, மீனா, ப்ரியா வாழ்த்தினார்கள்