தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூபாய் 11:33 கோடி செலவில் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஏற்று முன் தினம் அதனை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பின் ஆலங்குளம் அரசு கல்லூரியில் நடந்த விழாவில் தென்காசி மாவட்ட கோட்டாட்சியர் லாவண்யா திருநெல்வேலி மண்டல கல்வி இயக்குநர் பாஸ்கரன், ஆலங்குளம் எம் எல் ஏ மனோஜ் பாண்டியன் , தென்காசி தெற்கு மாவட்டம் பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னால் எம்பி ராமசுப்பு , வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் டி பி வி வைகுண்ட ராஜா, கல்லூரி முதல்வர் ஷீலா , ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை , கீழப்பாவூர் ராஜன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்தியராஜ், பூலாங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் செல்லத்துரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமதி என்ற கோமதி நாயகம், தொழிலதிபர்கள் டி பி வி கருணாகராஜா, கோல்டன் செல்வராஜ், முத்துவேல், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன், ஓபிஎஸ் அணி நகர செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் வீட்டு வசதி கடன் சங்க தலைவர் கணேசன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், அமராவதி ஜெகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சிவலார்குளம் கதிர்வேல், ஜேசுராஜன்
பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன்,
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜே. கே ரமேஷ் அயலக அணி துணி அமைப்பாளர் முத்து சுப்பிரமணியன்,கீழப்பாவூர் கவுன்சிலர் இசக்கிமுத்து, பூலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரவிய கனி குணரத்தினம் பெத்த நாடார்பட்டி ஊராட்சி மற்ற தலைவர் ஜெயராணி கலைவானன்
கழிநீர் குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்லப்பா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மல்லிகா பண்ணீர் செல்வம்,
கீழப்பாவூர் குறுவட்ட ஆய்வாளர்
மாலினி கிராம நிர்வாக அலுவலர் சேர்ம பாண்டியன்
ஆலங்குளம் குட்டி புலி (எ) கார்த்திக், சத்திய கலா, கல்லூரி இணை பேராசிரியர் ஆங்கில துறை சண்முக சுந்தர்ராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் அரசியல் பிரமுகர்கள்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.