செய்தியாளர் ச. முருகவேல்
புதுவை எல்லைப் பிள்ளை சாவடி அரசு தொடக்கப்பள்ளில் பெண்கள் தின விழா சிறப்பாக நடந்தது. பெண்மையைப் போற்றுவோம் பெண்களை சிறப்புப்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளியின் பெற்றோர் ஒருவருக்கு பட்டு சேலையை வழங்கினார்.
பெண்களின் பெருமையை பற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.