ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வை விட்டு ஆய்வு:-
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெற்றகவாத்து பயிற்சியினைராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கிரண் ஸ்ருதி இகாப நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
இதில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்களுக்கு நடைபெற உள்ள அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளும் வழங்கினார்.
நிகழ்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் குணசேகரன் குமார் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சீராளன் சுரேஷ் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.