பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மேல கபிஸ்தலம் , கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தனசாமி துவக்கி வைத்தார்…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பாலக்கரையில் மேல கபிஸ்தலம் ஊராட்சி ,கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் விழாவினை தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி பழங்கள் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் தியாகை .பழனிச்சாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை .சண்முக பிரபு, ஒன்றிய துணைச் செயலாளர் திலகவதி கணேசன், ஊராட்சி செயலாளர் சின்னையன், மற்றும் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ,மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *