திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் மழை வேண்டி நல்லீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபாகரன், அருணா சங்கர் மற்றும் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் கலந்து கொண்டனர். நந்தியம்பெருமானுக்கு அமிர்தவர்ஷினி ராகம் வாசித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *