கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் புதிய கழக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வார்டுகளில் பி.ஆர்.சி. சந்திரகுமார்.,
நகர செயலாளர் அம்மா பேரவை மாணில துணை செயலாளர் அருளழகன் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி

கழகத்தின் புதிய கழக உறுப்பினர் அடையாள அட்டையை வீடு வீடாக சென்று சேர்க்கும் பணி நடைபெற்றது வருகிறது.

பெரியார் நகர் தெற்குமாரியம்மன் கோவில்,செல்வராஜ் நகர்,பெரியார் நகர் அண்ணா சாலை, பெரியார் நகர் வடக்கு, வார்டு 21 , ராஜவேல் வீதி, பூதாமூர், வீரபாண்டியன் தெரு, பழைய மார்கெட்., வார்டு 5., மாணிக்கவாசகர் தெரு ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *