தேனியில் உலகத்தமிழ் பீட விருது பெற்ற பாவலர் அறிவுமதிக்கு பாராட்டு விழா எம்பி தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைநகரான தேனியில் தமிழ் மன்ற தொகுப்பு விழா மற்றும் உலக தமிழ் பீட விருது பெற்ற பாவலர் அறிவுமதி அவர்களுக்கு பாராட்டு விழா தேனி பாராளுமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பாவலர் அறிவுமதி உலகத் தமிழ் பீட விருது பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அவருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கே எஸ் விஜயன் தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி செழியன்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன்

திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ மல்லூரி பேரா முனைவர் ச. ராஜநாயகம் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் தேனி மாவட்ட திமுக ஊடக பிரிவு செயலாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *