திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றிலுமாக புறக்கணிப்பது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார் திண்டுக்கல் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *