பெரம்பலூர். மனிதநேய வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டார்.இந் நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வாசுதேவன் உடன் இருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *