அரியலூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் 8 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா,அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர், அரியலூர் நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன்,நகர் மன்ற உறுப்பினர்கள்,துறை சார்ந்த அலுவலர்கள், அரியலூர் நகரக் கழக செயலாளர் இரா.முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.