Month: September 2023

கோயமுத்தூர் யு பி எஸ் மற்றும் சோலார்,ஸ்டெபிலைசர் சங்கத்தின் பத்தாவது ஆண்டு பொதுக்குழு

கோயமுத்தூர் யு பி எஸ் மற்றும் சோலார்,ஸ்டெபிலைசர் சங்கத்தின் பத்தாவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் நாசர் கலந்து கொண்டார்.. கோயமுத்தூர்…

பெரியகுளத்தில் ஓபிஎஸ் மனைவி நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்

பெரியகுளத்தில் ஓபிஎஸ் மனைவி நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது மனைவி ப.விஜயலட்சுமி…

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 16,984 பேருக்கு கல்விபள்ளி சாரா கல்வி இயக்குநர் பழனிச்சாமி தகவல்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 16,984 பேருக்கு கல்விபள்ளி சாரா கல்வி இயக்குநர் பழனிச்சாமி தகவல்… மதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் எழுத்தறிவு திட்டம் துவக்கம் மதுரை கிழக்கு…

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக பரிந்துரையின் பேரில் 35 பயனாளிகளுக்கு மானியத்துடன் வங்கி கடன்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக பரிந்துரையின் பேரில் 35 பயனாளிகளுக்கு மானியத்துடன் வங்கி கடன்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆலோசனைப்படி விழுப்புரம் வடக்கு மாவட்ட…

பாபநாசம் அருகே பெருமாங்குடி வீரகாளியம்மன் ஆலய திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பெருமாங்குடி வீரகாளியம்மன் ஆலய திருவிழா… பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பெருமாங்குடி…

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு- களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.…

அத்திப்பேடு ஊராட்சியில் பெண்கள் வாடை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

அத்திப்பேடு ஊராட்சியில் கிராம தேவதைகளுக்கு வாடை பொங்கல் வைப்பு. திருவள்ளூர் அத்திப்பேடு ஊராட்சியில் உள்ள கிராம தேவதைகளுக்கு 100க் கனக்கான பெண்கள் வாடை பொங்கல் வைத்து சிறப்பு…

வீடுகளுக்கு சப்ளை செய்ய இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு- பொதுமக்கள் அதிர்ச்சி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி உள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள் இரும்புலியூர், கங்கை தெருவில் அமைந்து உள்ள தனியார்…

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிகளை நிறைவு செய்தது ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன்…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அறிவிப்பு

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும்…

சீமானுக்கு போலீசார் சம்மன்- விஜயலட்சுமி புகாரில் அதிரடி நடவடிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரின்…

நோபல்பரிசு விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு இல்லை

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுவீடனை…

30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்- நவீன கருவி மூலம் போலீசார் கண்காணிப்பு

புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ்…

மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக…

லாக்கர் “செம்ம ஸ்ட்ராங் பா…”- வங்கியில் பாராட்டு கடிதம் எழுதி வைத்த முகமூடி கொள்ளையன்

தெலுங்கானா மாநிலம், நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. தனியாக வீடு வாடகை எடுத்து அதில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த…

உதயநிதி மகனுக்கு போஸ்டர் ஒட்டிய தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி நீக்கம்

இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன்…

மேலப்பூண்டி ஸ்ரீசர்வ சக்தி வினாயகர் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி வினாயகர்ஆலய ஜீரணோத்தாரணஅஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள…

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர்…

‘கலைஞர் 100’ வினாடி-வினா போட்டிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

‘கலைஞர் 100’ வினாடி-வினா போட்டிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில்…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 565குவிண்டால் பருத்தி ரூ. 36.84 லட்சத்துக்கு ஏலம் போனது

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 565குவிண்டால் பருத்திரூ. 36.84 லட்சத்துக்குஏலம் போனது. டெல்டா மாவட்டங்களில்நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி…

நாலுகோட்டை அருள்மிகு ஶ்ரீ அதிகுந்த வரத ஐயனார் திருக்கோவில் புரவி எடுப்பு விழா

நாலுகோட்டை அருள்மிகு ஶ்ரீ அதிகுந்த வரத ஐயனார் திருக்கோவில் புரவி எடுப்பு விழா சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள நாலுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

ஜெயங்கொண்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூட்டரங்கம் திறப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டரங்கம் புணரமைப்பு பணி முடிவு பெற்று திறப்புவிழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய…

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள்

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது… கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின்…

தமிழ்நாடு அரசு அனைத்து துறை துப்புரவு பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு

கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை துப்புரவு பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது…

இந்திய கூடைப்பந்து-ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கூடைப்பந்து அணியின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று, ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு… 16…

வானகிரி மீனவ கிராமத்தில் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வானகிரி மீனவ கிராமத்தில் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி. மீனவ கிராம மக்களுக்கு பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்தும் ,…

திருவாரூர் அருகே பனை விதைகள் சேகரிப்பை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அருகே பனை விதைகள் சேகரிப்பை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திருவாரூர் அடுத்த திருவிழிமிழலை ஊராட்சியில் இலட்சத்…

கோவையில் ஆடை அணிகலன்கள் நகைகள் வீட்டு அலங்கார பொருட்களுக்கான கண்காட்சி துவங்கியது

கோவையில் அர்பன் ஆராவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,வீட்டு அலங்கார பொருட்களுக்கான கண்காட்சி துவங்கியது. . கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள…

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவை நான் முதல்வன் திட்டம் தந்த உத்வேகத்தின் அடிப்படையில், கோவையில் பொறியில் மற்றும் தொழில் நுட்பம் துறை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி…

இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்பித்தல் முறை பற்றி விழிப்புணர்வு

கந்தரவ கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என அறிவுரை. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்…

தமிழ்நாடு அரசு 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம் – தமிழக விவசாயிகளுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது

நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:-…

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி தொடர்ந்து மூன்று மணி நேரம்…

108 வாகன செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள்

108 வாகன செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள் இரு சக்கர வாகனத்திலும் 108 வந்து விட்டது – பைக் ஆம்புலன்ஸ்108 வாகனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில்…

பொன்பரப்பி தமிழரசனின் 36ம் ஆண்டு நினைவு நாள்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் தமிழ் தேச விடுதலை போராளிகள் பொன்பரப்பி தியாகி தமிழரசனின் 36ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்…

சோலைசேரி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் நெட்டூர் தொகுதி, சோலைசேரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டசத்து மாத விழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது. ஆலங்குளம் ஒன்றிய…

இராமாபுரம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது

நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் 65 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது அதில் ஒரு மையமாகநாமக்கல்லில் உள்ள ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்புதிய பாரத எழுத்தறிவு…

திருச்செங்கோடு விவேகானந்த கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 25-வதுபட்டமளிப்பு விழா

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு விவேகானந்த கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 25-வதுபட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தாளாளர், மற்றும்…

திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் வில்வித்தை (மற்றும்) கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் வில்வித்தை (மற்றும்) கராத்தே போட்டியில் தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை…

பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி…

மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.264…

ஜெயங்கொண்டம் மற்றும் தா பழூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் தா பழூர் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை அன்று ஜெயங்கொண்டம் 110/33 11 கி.வோ துணைமின்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு நன்றி தெரிவித்து…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா

வலங்கைமானில் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை…

பேவர்பிளாக் அமைக்கும் பணி-கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சியார்புரம் 12-ஆவது வார்டு அம்மன் கோவில்தெருவில், நிகழ்வில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் புஸ்பா ராஜா, ஊராட்சி…

மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதி- மகளிர் உரிமை தொகைக் காண விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது

மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளானசங்கர் நகர், சிறுமுகை சாலை, தோல் ஷாப், மதினா நகர் ஆகிய பகுதிகளில் மகளிர் உரிமை தொகைக் காண விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.…

கொற்கை அரசினர் தொழிநுட்ப கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருத்துறைப்பூண்டி வட்டம் , கொற்கை அரசினர் தொழிநுட்ப கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு திருவாரூர் மாவட்டம்,…

மகளிர் உரிமைத் தொகை திட்டம்-பாடகச்சேரி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, வலங்கைமான் அடுத்த பாடகச்சேரி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் 771நியாயவிலை…

30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும்-மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல்

கோவை 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார். ஆசிய ஜவுளித்துறை…

கூட்டுக் குடிநீர் திட்டத்தினை துவங்க எதிர்ப்பு- நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர். ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1752 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீரமாங்குடி…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கருங்குழி ஜிஎஸ்டி சாலையில்மகான் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனம் கருங்குழி பிருந்தாவன் சித்தர் எனபக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும்…